சோதனையை ஜெயித்தல்
-
👑 உங்கள் ஆவியை அடக்குங்கள்: அந்தரங்கப் போராட்டங்களை ஜெயிக்க ரகசியம்

“பொறுமையுள்ளவன் பராக்கிரமசாலியிலும், தன் மனதை அடக்குகிறவன் பட்டணத்தைப் பிடிக்கிறவனிலும் உத்தமன்.” — நீதிமொழிகள் 16:32 மனதில் தொடர்ச்சியாக வந்து உங்களை முடக்கிப்போடும் ஏதோவொரு போராட்டமான எண்ணத்தில் என்றாவது சிக்கிக்கொண்டதுண்டா? சில நாட்களுக்கு முன்பு நான் அப்படிப்பட்ட ஒரு கடும் ஆவிக்குரிய போராட்டத்தில் இருந்தேன். நான் ஜெபித்தேன். நான் உபவாசித்தேன். பிற காரியங்களில் கவனத்தைத் திருப்ப முயன்றேன்; ஆனால் அந்த எண்ணம் மீண்டும் வரும்போதெல்லாம் நான் முற்றிலும் சோர்ந்துபோய் செயலற்றுப்போனேன். அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல், அன்று… Continue reading